பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?: சொந்தமண்ணில் மல்லுகட்டும் ஆர்சிபி-மும்பை- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Loading… லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற … Continue reading பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?: சொந்தமண்ணில் மல்லுகட்டும் ஆர்சிபி-மும்பை- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்